யாழில் மக்களின் விபரம் சேகரிக்கும் பொலிஸ்
கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களின் உள்ளவர்களின் விபரங்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர். குறித்த பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீடுகள் , நிறுவனங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை சிவில் உடைகளில் சென்றவர்கள் தம்மை பொலிசார் என அடையாளப்படுத்தி , குடும்ப விபரங்களை கோரும் படிவங்களை உரிமையார்களிடம் கையளித்து அதனை நிரப்பி தருமாறு கோரி படிவங்களை நிரப்பி எடுத்து சென்றுள்ளனர். சில வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் இல்லை என கூறப்பட்ட போது வீட்டு உரிமையாளர் … Continue reading யாழில் மக்களின் விபரம் சேகரிக்கும் பொலிஸ்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed